618
தஞ்சை கீழவாசல் பகுதியில், வீட்டு வாசலில் நின்று செல்போன் பார்த்து கொண்டிருந்த நபரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், செல்போன் மற்றும் 5 சவரன் தங்க செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெ...

426
காரைக்குடியில் பெண்ணிடம் மூன்றரை சவரன் தங்கச் செயினை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டு எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 39 வயதான சுமித்ரா என்பவர் தமது பைக்கில் சென்றுக் கொண்...

296
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அடைக்கனூரில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செங்குட்டுவன் என்ற நபரின் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார் திருட்டுக்கு முன் அப்பகுதியை நோட்ட...

368
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டு, கரும்பு தோட்டத்திற்குள் ஒளிந்து கொண்டு போக்கு காட்டிய 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தனியார் பள்ளி...

257
பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர். சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ...

332
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவிலில் வாடகைக்கு வீடு கேட்பது போல் வந்து ஓய்வு பெற்ற வங்கிப் பணியாளரின் மனைவியின் கழுத்தில் இருந்த 10 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வர...

306
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பகுதியில் மெக்டொனால்டு உணவகத்தில் பணியாற்றிய 15 வயது பெண் ஊழியரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அங்கு வந்த ரெளடிகள் சிலர் ஊழியர்களிடம் தகராறு செய்த நிலையில், ஆரிய...



BIG STORY